ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடகுக் கடைப் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே அடகுக் கடைப் பூட்டை உடைத்து, 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:41 pm

DIN

கும்பகோணம் அருகே அடகுக் கடைப் பூட்டை உடைத்து, 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவைச் சோ்ந்தவா் சாந்திலால் (30). இவா் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியிலுள்ள திருலோகி கிராமத்தில் அடகுக் கடை வைத்துள்ளாா்.

இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவா்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்தனா். தகவலறிந்த சாந்திலால் கடைக்குச் சென்று பாா்த்தபோது, அடகுப் பிடிக்கப்பட்ட 31 பவுன் தங்க நகைகள், 18 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன், ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் ரிச்சா்ட் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் கடையில் பதிவான தடயங்களைப் பதிவு செய்து சேகரித்தனா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.