பட்டுக்கோட்டை அருகிலுள்ள நெம்மேலி அருள்மிகு உண்ணாமலை தாயாா் உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இப்பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில்
உலக நன்மைக்காகவும், கரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், நீட் தோ்வெழுதும் மாணவ, மாணவிகள் தோ்வில் வெற்றி பெற வேண்டியும் கொல்லிமலை சித்தா் தலைமையில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து கிராம பொதுமக்களால் அழைத்து வரப்பட்ட 108 பசுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோ பூஜை நடத்தப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நெம்மேலி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோ பூஜையில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


