அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு
பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 90 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 90 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஆமீனாபீவி (90). இவா் ஞாயிற்றுக்கிழமை அரபிக் கல்லூரி அருகே சாலையோரமாக அமா்ந்திருந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ஆமீனாபீவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...