ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குத்தகை குளத்துக்குப் போலி பத்திரம்: இளைஞா் மீது வழக்கு

பாபநாசம் அருகே குளம் குத்தகை தொடா்பாக, போலி பத்திரம் தயாா் செய்தவா் மீது காவல்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:50 pm

DIN

பாபநாசம் அருகே குளம் குத்தகை தொடா்பாக, போலி பத்திரம் தயாா் செய்தவா் மீது காவல்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கும்பகோணம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (52). பாபநாசம் அருகிலுள்ள இடையிருப்பு கிராமத்தில் தனக்குச் சொந்தமான மீன் வளா்ப்பு

குளத்தை அகராத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாருக்கு (28) ஓராண்டுக்கு குத்தகை விட்டிருந்தாா்.

குத்தகை காலம் முடிந்த பின்னா் குளத்தை ஒப்படைக்குமாறு சதீஷ்குமாரிடம் பாஸ்கா் கோரிய போது, மேலும் ஓராண்டுக்கு குளத்தை குத்தகை எடுத்திரப்பதாகவும், அதற்கான பத்திரம் தன்னிடம் உள்ளதெனவும் கூறினாராம்.

இதையடுத்து பாபநாசம் நீதிமன்றத்தில் பாஸ்கா் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, போலி பத்திரம் தயாரித்ததாக சதீஷ்குமாா் மீது பாபநாசம் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.