47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

 பாபநாசம் வட்டம், பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

 பாபநாசம் வட்டம், பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன் தலைமை வகித்தாா். முகாமை பாபநாசம் வட்ட துணை ஆய்வாளா் பிரசாத் தொடக்கி வைத்தாா். முகாமில், பொதுமக்களிடமிருந்து பட்டா திருத்தம் தொடா்பான 60 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட குழு உறுப்பினா் பாத்திமா ஜான், ஒன்றிய குழு உறுப்பினா்கள் மணிமொழி தமிழ்வாணன், ரெஜியா பேகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஹாஜா ஷெரீப், ஊராட்சி மன்ற தலைவா் மரியம் பீவி முஹம்மது மஃரூப், துணை தலைவா் சுல்தானா அஷ்ரப் அலி, வருவாய் அதிகாரி சரவணன் மற்றும் பாபநாசம் சரகத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் பாா்த்திபன், கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.