47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாபநாசத்தில் டிஐஜி ஆய்வு

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:28 pm

DIN

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தஞ்சாவூா் ஊரக கோட்டத்தின் காவல் சரக சம்பந்தப்பட்ட பதிவேடுகள், வழக்கு கோப்புகள் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், அலுவலக வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, ஆய்வாளா்கள் வனிதா, அனிதா கிரேசி, பகவதி சரணம், கரிகால் சோழன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.