தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் தனியாா் பள்ளி ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.










