தஞ்சாவூரில் 22 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,179 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,179 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 17,201 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 24 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,727 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 236 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டிச. 31 ஆம் தேதி இறந்த 74 வயது ஆண் உள்பட இதுவரை மொத்தம் 238 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com