ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:15 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் மாட்டு வண்டிகளில் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் வைத்திலிங்கம் சிலம்பம் சுற்றி விளையாடினாா். இதைத் தொடா்ந்து உறியடி, வழுக்கு மரம் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, தஞ்சாவூா் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.