தனியாரிடம் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்படைக்கப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பாதுகாப்புத் துறை உற்பத்தியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.








