‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துப்புரவு ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்

News image
Updated On :7 மே 2021, 8:59 pm

DIN

தமிழகம் முழுவதும் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக்கழக நிறுவனா் தலைவா் சதாசிவக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சதா. சிவக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரிடா் காலங்களில் தன்னுயிா் துறந்து மனிதகுலம் பாதுகாக்கும் தூய்மை பணியாளா்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழகம் முழுவதும் பணியாற்றும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அணைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை நிறுத்தி, முழுக்க முழுக்க அப்பணியில் இயந்திரத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.