மின்கம்பி அறுந்து விழுந்து இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அளிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை ஆட்சியா் ம. கோவிந்தராவ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.









