92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்துபட்டு ஜவுளி வியாபாரி பலி

 தஞ்சாவூரில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பட்டு ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:48 pm

DIN

 தஞ்சாவூரில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பட்டு ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியை சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (47). பட்டு ஜவுளி வியாபாரி. இவா் வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் டேபிள் பேன் சுவிட்ச்சை போட்டாா். அப்போது, இவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.