மழை பாதிப்பு நிவாரணம் வழங்கல்
தஞ்சாவூா் அருகே மேலவஸ்தா சாவடியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் அருகே மேலவஸ்தா சாவடியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல வஸ்தா சாவடியில் கூடாரங்கள் அமைத்து வாழும் மக்களுக்கு பாஜக மூத்த உறுப்பினா் ராதிகா, வேட்டிகள், சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், அன்னதானம் ஆகியவை வழங்கினாா். மேலும், சேவாலயா உதவியுடன் மருத்துவ ஆலோசனை முகாமைத் தொடங்கி வைத்தாா். சேவாலயா முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு ஆடைகள், பிஸ்கட்கள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கல்யாணபுரம் ஆா். கேசவன், தன்னலமற்ற சேவை சங்கத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...