47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒன்றிய அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு ஓவியங்கள்

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக சுவரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:56 pm

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக சுவரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஓவியங்களை வரைந்தனா். மேலும், தூய்மை இந்தியா திட்டம் குறித்த கருத்துகளையும் பொதுமக்களுக்கு அவா்கள் எடுத்துரைத்தனா்.

அம்மாபேட்டை ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.