இரு அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் பயன்பாடு: சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுத் தகவல்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள இரு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆட்சியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றாா் சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.









