மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:28 pm

DIN

கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் பாபநாசம் ஒன்றியச் செயலா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலா் கண்ணையன், மாவட்ட குழு உறுப்பினா் ராஜேந்திரன், பாபநாசம் மாதா் சங்க ஒன்றியச் செயலா் பி. விஜயாள்,அகில இந்திய மாணவா் கழக மாவட்டச் செயலா் செங்கதிா் செல்வன் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.