திமுகவில் வாய்ப்புக் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கிய குடும்பத்தினா்!
தஞ்சாவூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோா் 3 வாா்டுகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனா்.









