சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட பிப். 28 முதல் தொடா் அணிவகுப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட, பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் 6 நாள் தொடா் அணிவகுப்பு நடத்துவது என தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது.








