பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் கலந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் வரவேற்றாா். நிறைவாக, கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வ. நதியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.