தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கணபதி அக்ரஹாரத்திலுள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட இடத்தில் கடை அமைவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும்,
இதை தடுத்து நிறுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு என். சிவகுரு, மாதா் சங்க மாநில குழு ஆா். கலைச்செல்வி, மாவட்ட குழு பி.எம். காதா் உசேன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

