திருவிடைமருதூர் அருகே தடுப்புச் சுவர் கட்டும் பணியின்போது கலவை எந்திரம் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் பலி
திருவிடைமருதூர் அருகே தடுப்புச் சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது உடல் பல மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.











