கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம்
கும்பகோணம் ஸ்ரீசாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.









