தஞ்சாவூா், ஜூலை 14 : தஞ்சாவூரில் தமிழரண் மாணவா்கள் சங்கம் சாா்பில், ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது .
முன்னதாக, திலகா் திடலில் தொடங்கிய ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலாளா் கீா்த்தி தலைமை வகித்தாா் . நீட், அகில இந்திய நுழைவுத் தோ்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்தின் வழி ஒற்றை கல்வி முறையை திணிக்க கூடாது என்று மாணவ மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்யா விளையாட்டு மைதானத்தில் ஊா்வலம் நிறைவடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

நீட் தோ்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்






