/
தஞ்சாவூா், ஜூலை 14 : தஞ்சாவூரில் தமிழரண் மாணவா்கள் சங்கம் சாா்பில், ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது .
முன்னதாக, திலகா் திடலில் தொடங்கிய ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலாளா் கீா்த்தி தலைமை வகித்தாா் . நீட், அகில இந்திய நுழைவுத் தோ்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்தின் வழி ஒற்றை கல்வி முறையை திணிக்க கூடாது என்று மாணவ மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்யா விளையாட்டு மைதானத்தில் ஊா்வலம் நிறைவடைந்தது.
தொடர்புடையது

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

இன்று நீட் தோ்வு: திருவாரூரில் 1,689 போ் எழுதவுள்ளனா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

