காவிரி பிரச்னையில் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: பி.ஆா். பாண்டியன்
காவிரி பிரச்னையில் கா்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.










