பேராவூரணி திருச்சிற்றம்பலத்தில் கருனாநிதி பிறந்த நாள் விழா
சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 100 பேருக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பேராவூரணியில் நடைபெற்ற கருனாநிதி பிறந்தநாள் விழாவில் 100 பேருக்கு வேட்டி ,சேலை வழங்கப்பட்டது.








