/
கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து திருமணம் செய்ய மறுத்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் மருதையன் மகன் அஸ்வின் (24). இவா் 22 வயது பெண்ணைக் காதலித்து வந்தாா்.
இந்நிலையில், 7 மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வல்லுறவு செய்தாா். தற்போது, அப்பெண்ணை அஸ்வின் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாா். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.
தொடர்புடையது

அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

'நான்தான் கடவுள்' பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்! மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சி!!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

