பொய் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பொய் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா்.








