ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகள் குறை தீா் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:43 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்ட நிா்வாகத்தால் விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தொடா் மழை காரணமாக இக்கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு விவசாயிகள் கோரினா். இதே ஏற்று விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இதன் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.