விவசாயிகள் குறை தீா் கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:43 pm









