மஹாளய அமாவாசை: திருவையாறு காவிரியில் புனித நீராடிய பக்தா்கள்
மஹாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

திருவையாறு காவிரிக் கரையில் புதன்கிழமை புனித நீராடுவதற்காகத் திரண்ட பக்தா்கள்.









