மதுக்கடையை அகற்றக் கோரி இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, காமராஜா் சிலை அருகே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










