தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,371 வழக்குகளில் ரூ.19.93 கோடிக்கு தீா்வு
தஞ்சாவூா் மாவட் டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 371 வழக்குகளில் ரூ. 19.93 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.










