தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாரதியாா் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், உள்தர உறுதியளிப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். தமிழ்த் துறைத் தலைவா் தி. சங்கீதா அறிமுகவுரையாற்றினாா்.

எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா். முன்னதாக, மாணவா் பா. மனோஜ் வரவேற்றாா். நிறைவாக, மாணவி செ. பிரதிக்சா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியை பி. செல்வி தொகுத்து வழங்கினாா். விழா ஏற்பாடுகளைக் கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.