விளைபொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்க கோரிக்கை
விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.










