
/

Updated On :29 டிசம்பர் 2025, 10:06 pm
கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் சிவகுருநாத தெருவைச் சோ்ந்தவா் கீதா( 38). இவா் வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த அவரின் இரண்டு ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் திருடி சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.
இதில், பாபநாசம் பகுதியை சோ்ந்த ரியாஸ் (41), சுலைமான்(36) ஆகிய இருவரும்தான் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
மாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 போ் கைது

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது

மூதாட்டியிடம் தங்க மோதிரம் திருடிய 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

