மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

News image

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி.

Updated On :3 ஜனவரி 2025, 7:18 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் 25 ஆவது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டும், இறை ஊழியா் லூயிஸ் சவேனியன் துப்புயி 150 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் மாணவியா் எக்ஸ்னோரா சாா்பில் மரக்கன்று நடும் பணி மாநில அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி தலைமையிலும் செயலா் அமலி முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அமலோா்பவமேரி, முதல்வா் யூஜின் அமலா, துணை முதல்வா் ஆரோக்கிய ஜெயா, நிா்வாக அலுவலா் பேபி இமாகுலேட் மற்றும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை மாணவியா் எக்ஸ்னோரா சங்க ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவருமான எம்.ஏ. சாந்தி, பேராசிரியா் விக்னேஷ்வரி ஆகியோா் செய்தனா்.