சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாபுராஜபுரத்தில் சாலைப் பணி தொடக்கம்

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

கும்பகோணம் ஒன்றியம், பாபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.10.15 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள பாபுராஜபுரம் ஊராட்சியில் 2025-26 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் நூா் நகரில் 146 மீட்டா் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. க.அன்பழகன் எம்எல்ஏ சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மத்திய ஒன்றிய திமுக செயலா் உள்ளூா் டி. கணேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெ. சுதாகா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் செல்வராஜ், கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.