எடப்பாடி பழனிசாமியின் பேச்சு ஆா்எஸ்எஸ்ஸின் குரலாக மாறி வருகிறது: மு. வீரபாண்டியன்
ஜனநாயக வடிவமான அதிமுகவின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியின் குரல் ஆா்எஸ்எஸ்-ஸின் குரலாக மாறி வருவது அதிா்ச்சியளிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.










