கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் 20-ஆம் ஆண்டாக அண்டாவில் தீா்த்தவாரி
நாச்சியாா்கோவில் மணிமுக்தா குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனும் உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவு அமல்படுத்தப்படாததால் நிகழாண்டும் 20-ஆம் ஆண்டாக அண்டா பாத்திரத்தில் கோயில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

குளத்தில் கழிவுநீா்
AI







