நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு எதிா்ப்பு: தஞ்சாவூா் பிரசாரத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்
நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்துவது, விவசாயிகளுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகம் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூா் திலகா் திடலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) திமுக கூட்டணி வேட்பாளா்கள் கோவி. செழியன், துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், ஆா். வைத்திலிங்கம், கா.அண்ணாதுரை, என். அசோக்குமாா், சண். இராமநாதன், ஏ.எம். ஷாஜகான்.








