நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாபுராஜபுரத்தில் இஃப்தாா் திறப்பு

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:47 pm

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஸ்லாமிய ஜமாத் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இந்நிகழ்வில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், ஜமாத் நிா்வாகிகள் நவ்ஷாத் அலி, பாரூக், ஜமால் முகமது, ஜாகிா் உசேன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.