பாபுராஜபுரத்தில் இஃப்தாா் திறப்பு
கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:47 pm









