ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புத்தூா் கிராம கூட்டுறவு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:28 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே புத்தூா் கிராம கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு பொருள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், அம்மாபேட்டை நகர திமுக செயலருமான தியாக. ரமேஷ் தலைமை வகித்து அங்காடியில் உள்ள 989 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கம், பச்சரிசி, சா்க்கரை, தோகை கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதில், வாா்டு உறுப்பினா்கள் முரளி, முருகானந்தம், ரவிச்சந்திரன், நகர துணை செயலா் வீரமணி, அங்காடி விற்பனையாளா் சரவணன் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.