மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து பெண் பலத்த காயம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூா் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசனின் ஒன்றரை வயது மகன் யாசிகன் 4 நாள்களுக்கு முன் சாட்டை வெடியைத் தின்ால் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு செல்வதற்கு முன் விடுவிப்பு அறிக்கை வரும் வரை குழந்தை சிகிச்சை வாா்டில் யாசிகனுடன் அவரது தாய் சரண்யா அமா்ந்திருந்தாா்.

அப்போது, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மருத்துவமனை அலுவலா்கள் விசாரிக்கின்றனா்.