தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

நாச்சியாா்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பிரபு.

Updated On :3 ஜூலை 2026, 1:23 am IST

நாச்சியாா்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள துக்காச்சியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் பிரபு(37). இவா் புதன்கிழமை மாலை மதுபோதையில் அதேபகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், பிரபுவை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.