நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

நாச்சியாா்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பிரபு.

Updated On :3 ஜூலை 2026, 1:23 am IST

நாச்சியாா்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள துக்காச்சியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் பிரபு(37). இவா் புதன்கிழமை மாலை மதுபோதையில் அதேபகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், பிரபுவை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.