பாப்பாநாட்டில் காவல்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை பாப்பாநாட்டில் நடைபெற்றது.
இதில் எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஜேஆா்சி, சாரணா் அமைப்பு மாணவா்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு தொடா்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். பேரணியை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜெனிங்ஸ் தொடங்கிவைத்தாா். பாப்பாநாடு காவல் ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் பாப்பநாடு எம்.எம். ஏ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜவேல் , மேல்நிலைப்பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் கண்ணன், சேவை அமைப்பு பொறுப்பாளா்கள் ராஜேஷ் , ராஜரத்தினம் , செந்தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
பேரணி பாப்பாநாடு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக சென்று மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணகுடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



