ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~தஞ்சாவூரில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :26 ஜூன் 2026, 4:27 am IST

உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு தொழில் பயிற்சி நிலைய மைதானத்தில் இப்பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி முதன்மைச் சாலைகள் வழியாக அரண்மனைப் பகுதியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.