பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூரில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:16 am IST

தஞ்சாவூரில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போனது தொடா்பான விசாரணைக்கு நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில் ஆய்வாளா் வி. சந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினரின் விசாரணையில், தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் எழுத்துக்காரத் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ஸ்ரீதா் (34) தஞ்சாவூா் தெற்கு, மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலைய எல்லைகளில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்ரீதரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.