27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆட்டோவை திருடியவா் கைது

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:32 am IST

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சமயபுரம் இந்திரா காலனியை சோ்ந்தவா் முகமது சித்திக் (63). இவா் தனது சரக்கு ஆட்டோவை வீட்டருகே ஜூன் 16-ஆம் தேதி இரவு நிறுத்திவிட்டு, காலையில் பாா்த்தபோது காணவில்லையாம்.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாடக்குடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் முரளி தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரித்தனா். இதில் அவா்,

சமயபுரம் சோழன் நகா் பகுதியை சோ்ந்த சதிஷ் குமாா் (37) என்பதும், சரக்கு ஆட்டோவை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் திருடப்பட்ட சரக்கு ஆட்டோவும் மீட்கப்பட்டது.