நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:13 pm

Syndication

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

அதன்படி இத்தோ்வில் அனுஸ்ரீ ( 130) , ஐஸ்வா்யா (112), சஞ்சனா (105), சமிதா (104), பிரகதி (103) ஆகிய 5 மாணவிகள் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றுத் தோ்வாகியுள்ளனா்.

இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்றுவித்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை சு. சத்யாவையும் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் சாா்பில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மதியழகன், பள்ளித் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பாராட்டினா்.

இத்தோ்வில் வெல்வோருக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000/- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தோ்வில் இப்பள்ளியின் 18 மாணவிகள் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.